இன்றைய (04.02.2021) நாளின் ராசி பலன்கள்…!

ரிஷபம்

இன்று உங்கள் பொறுமை சோதனைக் உள்ளாக்கப்படும். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் ஒரு பிரியமான ஒருவருடன் மோதல் ஏற்படலாம். நிதிநிலை சராசரியாக இருக்கும்.

மேஷம்

இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும். உங்கள்  விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் துணையுடன் வெளிப்படையாக பழகுவீர்கள்.

மிதுனம்

நீங்கள் விருந்துகளில் கலந்து கொள்ள நேரலாம். உங்களுக்கு பிரியமானவர்களை  உங்கள் வீட்டிற்கு அழைக்க நேரலாம். நீங்கள் உங்கள் பணிகளை விரைந்து மாற்றுவீர்கள்.

கடகம்

உங்கள் வாழ்வில் சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் செயல்களை இன்று விரைந்து ஆற்றுவீர்கள். வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்கள் அணுகுமுறையில்  வன்மையை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும்.

கன்னி

உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். இன்று வெற்றி காண்பதற்கு முறையாக திட்டமிட வேண்டியது அவசியம். பணியில் தவறுகள் நேரலாம்.

துலாம்

இன்று நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். எந்த செயலிலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். உங்கள் துணையுடன் சூடான விவாதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

தொடர் முயற்சி மூலம் நீங்கள் வெற்றி காணலாம். உங்கள் நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் இன்று பண வரவு கிடைக்கும்.

தனுசு

இன்று நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்தினால் உங்கள் லட்சியங்களை அடையலாம். சிறந்த பலனைக் காண இன்று கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று சகஜமான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். பிறருடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். உங்கள் தொடர்பாடலை கட்டுப்படுத்த வேண்டும். அதிக பதட்டம் காரணமாக பணியின்போது தவறுகள் செய்தது போல உணர்வீர்கள்.

கும்பம்

உங்கள் மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்கிவிடுங்கள். உங்கள் வளர்ச்சி பாதிக்கும். மதிப்புமிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்

பிரச்சனை அல்லது மன குழப்பம் காரணமாக இன்றைய நாளை அனுபவிக்கும் மன நிலை உங்களிடம் இருக்காது. உங்கள் துணையுடன் மனந்திறந்து பேசுவதன் மூலம் நல்லுறவை வளர்ப்பீர்கள்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.