ஒழுக்கத்தை பேணி பாதுகாக்க, நீதி போதனை வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை…!அமைச்சர் செங்கோட்டையன்

ஒழுக்கத்தை பேணி பாதுகாக்க, நீதி போதனை வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை…!அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கத்தை பேணி பாதுகாக்க, நீதி போதனை வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,  பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கத்தை பேணி பாதுகாக்க, நீதி போதனை வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி மூலம் பெற்றோர்களுக்கு, குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முலம் பாடம் எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *