அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் திறனை கண்காணிக்க சிறப்பு மேற்பார்வை குழு அமைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் அதிரடி!

அரசு பள்ளி  ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், மாணவர்களின் கற்றல் திறனையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுவின் பெயரின் கருத்து கூறிய உயர்நீதிமன்ற கிளை,

‘ தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆராய்வதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கவேண்டும் எனவும், அதேபோல, அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனையும் ஆராய சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் ‘என  உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.