3676.55ஆயிரம் கோடி நிதியை பயன்படுத்தாமல் மத்திய அரசிடம் திருப்பியளித்த தமிழக அரசு!

தமிழகத்திற்கு மத்திய அரசானது, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு திட்டத்திற்கும் குறிப்பிட்ட  நிதி ஒதுக்கப்பட்டது, அதனை முழுதாக பயன்படுத்தாமல் நிதியை மத்திய அரசிடம் திருப்பி அனுப்பியது தமிழக அரசு.

ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 3082.39 கோடி, அதில் பயன்படுத்தப்பட்டது 728 கோடி, மீதம்மத்திய அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டது 2,354.38 கோடி. 

அதேபோல, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட 247.84 கோடி திருப்பி அனுப்பப்பட்டது.,பெண்கள் முன்னேற்றத்திற்க்காக அனுப்பப்பட்ட 23.84 கோடியும் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.

ஊரக வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 100 கோடி நிதியில், 2.35 கோடி மட்டும் பயன்படுத்தப்பட்டு மீதம் 97.65 கோடி நிதியை அப்படியே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.

ஆக மொத்தம் மத்திய அரசு தமிழகத்திற்காக ஒதுக்கிய 5920.39 கோடி நிதியில் 2,243.84 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டு, 3,676.55 கோடி நிதி மத்திய அரசிடம் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக அரசு!

அதற்காக தமிழக அரசு கூறிய காரணம் என்னவென்றால், ‘ பயனாளிகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தாமதமே, நிதியை முழுதாக பயன்படுத்தமுடியாமல் போனதிற்கு காரணம்’ என கூறப்பட்டுள்ளது.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

1 hour ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

3 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

5 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

6 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

6 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

6 hours ago