#BREAKING : 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் – முதலமைச்சர் அறிவிப்பு..!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றபடவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் திமுகதான் மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.

 

author avatar
murugan