மேகாலயாவில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா!

மேகாலயாவில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மேகலாயாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இலையில், அங்கு கொரோனா பாதிப்பு 104-ஆக அதிகரித்துள்ளது.  இதனை மாநில முதல்வர் கான்ராட் சங்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.