#BREAKING: மதுரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை..!

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி, ரேஷன் கடை, வியாபார நிறுவனங்கள், திரையரங்கு, சூப்பர் மார்க்கெட் , கடை வீதிகள், துணிக்கடைகள் , வங்கிகளுக்கு செல்ல தடை உள்ளிட்ட 18 இடங்களுக்கு  செல்ல விதிக்கப்பட்டுள்ளது.

GO

author avatar
murugan