தூத்துக்குடியில் பல்வகை வாகன நிறுத்த முனையம் : மாநகராட்சி ஆணையாளர் தகவல்

தூத்துக்குடியில் வாகன நெரிசலை குறைக்க பல்வகை வாகான நிறுத்த முனையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநகராட்சி பகுதிகளில் 2 இடங்களில் பல்வகை பல்வகை வாகன நிறுத்த முனையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி சீர் மிகு திட்டத்தின்கீழ் பொதுமக்கள் நலன்கருதி ஜெயராஜ் ரோடு பூமார்க்கெட் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 2 இடத்தில பல்வகை வாகன முனையம் அமைக்கப்படவுள்ளதாக ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment