தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்….! வழக்கு ஆவணங்கள் சிபிஐ- இடம் ஒப்படைப்பு….!!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் சிபிஐ – யிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த மீ மாதம் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது 13 உயிர்கள் பரிதாபமாக சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் சிபிஐ – யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் 207 வழக்கு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment