தூத்துக்குடி ஆட்சியர் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்…!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூத்துக்குடி ஆட்சியர் நிவாரணம் வழங்கியதாக தகவல்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிதியுதவி செய்து வருகின்ற நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment