ஒரே வாரத்தில் பளிச்சிடும் முகம் பெற இதை செய்தலே போதும்!

ஒரே வாரத்தில் பளிச்சிடும் முகம் பெற இதை செய்தலே போதும்!

நாம் முக அழகுக்காக செயற்கையான க்ரீம்களை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கை நமக்கு அளித்துள்ள பொக்கிஷமாகிய கடலை மாவை வைத்து எப்படி பளிச்சென்ற அழகிய முகம் பெறுவது என பார்க்கலாம்.

பளிச்சிடும் முகம் பெற கடலை மாவு

பெண்கள் குண்டாக ஒல்லியாக இருப்பதனால் கூட கவலை கொள்ளமாட்டார்கள் ஆனால், முகத்தில் பருக்கள் அல்லது கரும்புள்ளிகள் இருந்தாலோ, முகம் கருமை நிறமாக தெரிந்தாலோ மிகவும் வருத்தப்படுவார்கள்.  ஒரே வாரத்தில் இந்த நிலையை மாற்றஇயற்கை தீர்வு ஒன்றை அறிவோம்.

முதலில் கடலை மாவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை மட்டும் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் களைத்து கழுவவும். இதை 3 நாட்களுக்கு செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளி மறையும். பின் கடலை மாவுட தொடர்ச்சியாக தயிர் கலந்து ஒரு வாரம் உபயோகிக்க முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மங்கி முகம் பளிச்சென்ற அழகு பெரும். இயற்கை தந்த வரமாகிய கடலை மாவை வைத்து பெரும் இந்த நிறமும் பொலிவும் உபயோகிப்பதை நிறுத்தினாலும் மங்காது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube