திருச்சியில் 2 வயது குழந்தையின் உயிரை காவு வாங்கிய மர்மக்காய்ச்சல்….!!!

திருச்சியில் 2 வயது குழந்தையின் உயிரை காவு வாங்கிய மர்மக்காய்ச்சல்….!!!

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து வருகிற நிலையில், திருச்சியில் முசிறி அருகே தமிழழகன் என்பவரது 2 வயது குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இக்குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். குழந்தை சிவானியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *