தொடர்மழை காரணமாக திருமங்கலம் பகுதி கண்மாய்கள் நிரம்பின….!!!

கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் தொடர்மழை பெய்து வருகிறது. இதனையடுத்து திருமங்கலம் பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. திருமங்கலம் தாலுகா பகுதிகளில் 58 கண்மாய்களுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள 6 கண்மாய்கள் நிரம்பின.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment