என்னை கொலை செய்துவிட்டு தற்கொலை என நிரூபிப்பார்கள் நடிகை பாயல் கோஷ் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
தேரோடும் வீதியிலே எனும் தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தனக்கு பாலியல் தொல்லை இருந்ததாகப் பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது அண்மையில் பாலியல் புகார் கூறிய நடிகை தான் பாயல் கோஷ். இந்நிலையில் இந்த அனுராக் காஷ்யப் எனும் இயக்குனர் இயக்கிய படங்களில் நடித்த மேலும் சில நடிகைகளும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக குறிப்பிட்டு இருந்தனர், ஆனால் அனுராக் காஷ்யப் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என அந்த நடிகைகள் மறுத்து இருந்தனர். அனுராக் காஷ்யப் தவறாக நடந்தார் என பாயல் புகார் அளித்திருந்த நிலையில், இது குறித்த வழக்குகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. போலீசார் இது தொடர்பான விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் கவர்னர் மற்றும் உள்துறை இணை அமைச்சரை சந்தித்து பாயல் அண்மையில் புகார் அளித்திருந்தார். தற்பொழுது ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ஒய் பிரிவு பாதுகாப்பு நடிகை கங்கானாவுக்கு வழங்கப்பட்டது போல் தனக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்ததுடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தினை டேக் செய்து தனது ட்விட்டர் பதிவில், என்னை இந்தி பட உலக மாஃபியாக்கள் கொலை செய்து விடுவார்கள், ஆனால் அந்த கொலையை தற்கொலை என்று நிருபித்து விடுவார்கள் என கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…