இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடர் டி20 ஒரு நாள் போட்டி ஆகியவற்றில் விளையாட வந்துள்ளது.
இதில் நடந்து முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி-20 இல் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனிடையே முதல் ஒருநாள் போட்டி நாளை புனேவில் தொடங்க இருக்கிறது.இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் இறங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு காரணம் கடந்த கடைசி டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி அதிரடி காட்டினர்.அதில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.
அது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான புது விருந்தாக அமைந்தது.இதனைத்தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் ஒரு நாள் போட்டியில் யார் தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு கேப்டன் விராட்கோலி தெளிவான விளக்கத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் அளித்துள்ளார்.
இதில் வழக்கம்போல ரோஹித் சர்மா மற்றும் தவான் ஜோடியை களமிறங்கும் எனவும் கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் ஆட்டம் அற்புதமாக உள்ளது என்றும் இதில் எந்த மாற்றமும் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறி தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…