3 வேளாண் சட்டங்களை கொண்டு, இந்திய முழுவதும் உள்ள விவசாயிகளை துன்புறுத்தும் மோடிக்கு, திமுக-வை பற்றி குற்றம்சாட்ட ஒரு துளி அளவும் உரிமை கிடையாது.
விழுப்புரத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்த போது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகாதை கட்டவிழ்த்து விட்டதாகவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள் தான் என மோடி கூறியுள்ளார். ஆதாரம் இல்லாமல் மோடி பேசி வருகிறார். 2002-ம் ஆண்டில் நடத்த குஜராத்தில் நடந்த பச்சை படுகொலையை விட, இங்கு ஒன்றும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
குஜராத்தை விட்டுவிட்டு டெல்லிக்கு வந்து விட்டால், அந்த பாவங்கள் துடைக்கப்பட்டு விடாது என்றும், 3 வேளாண் சட்டங்களை கொண்டு, இந்திய முழுவதும் உள்ள விவசாயிகளை துன்புறுத்தும் மோடிக்கு, திமுக-வை பற்றி குற்றம்சாட்ட ஒரு துளி அளவும் உரிமை கிடையாது என தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக-வை விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…