பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் கிடையாது-பிரதமர் நரேந்திர மோடி உறுதி

விரவாத ஒழிப்பு தொடர்பாக இந்தியா – அர்ஜெண்டினா நாடுகள் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறிகையில்,  பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது, அதனை ஊக்குவிப்பதாக அமையும் . தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக இந்தியா – அர்ஜெண்டினா நாடுகள் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment