ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை -ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை என்று  ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை.பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும், ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்  என்று  ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment