தனக்கேற்ற துணை கிடைக்காததால், தான் வளர்த்த நாயை திருமணம் செய்து கொண்ட பெண்மணி!

1980-களில் பிரபலமான ஸ்விம் சூட் அழகியாக வளம் வந்தவர் எலிசபெத். இவருக்கு தற்போது 45 வயது. ஆனால் இவர் தனது 25 வயது முதலே தனக்கான துணையை தேட ஆரம்பித்தார். இந்நிலையில், இவர் 221 ஆண்களை  செய்துள்ளார்.

இவர் இத்தனை ஆண்களுடன் டேட்டிங் செய்து, யாரும் தனக்கான துணையாக இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்ட எலிசபெத், தான் செல்லமாக வளர்த்து வந்த லோகன் நாயை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடி ஒளிபரப்பில் நடத்தப்பட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.