வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாது…தேர்தல் ஆணையம் திட்டவட்டம்….!!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவராலும் ஹேக் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.இது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டத்தை முற்றிலும் மறுத்துள்ளது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முழு நம்பிக்கையடையதாகவும் தெரிவித்துள்ளது.

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment