தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது இதில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதியை தவிர 39 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது .இந்த 39 தொகுதிகளில் திமுக 38 அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது .இதில் ஒபிஎஸ் மகன் ரவிந்திரநாத் தேர்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் மீண்டும் அதற்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் .அதன் பின்னர் வேலூரில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது .திமுக சார்பாக கதிர் ஆனந்த் அதிமுக சார்பாக ஏசி.சண்முகம் ,நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி உட்பட 28 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இதன்படி காலை 7 மனை முதல் மாலை 6 மணி வரை வாக்கு ப பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது .மக்களும் 7 மணி முதல் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர் .
Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்…
Laptop : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உபயோகிப்பதற்கு சிறந்த லேப்டாப்பும் அதன் அம்சங்களை பற்றியும் இதில் பார்க்கலாம். தற்போதையே காலத்தில் அனைவரிடமும் ஒரு லேப்டாப் கைவசம் வைத்துள்ளனர்,…
Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக…
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…
Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…