அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவில் அறிமுகப்டுத்த தயாரித்து வருவதாக அறிவித்ததுள்ளது.
ஒரு பேட்டியில் மாடர்னா தனது “எம்ஆர்என்ஏ -1273 ஐ” அறிமுகப்படுத்த நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் பல விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்” என்று மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்சலை தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது, அதன் 3 ஆம் கட்ட சோதனையில் 30,000 தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று கடந்த அக்டோபர் 22 அன்று தெரிவித்தது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப்…
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…
Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…
LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…
Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…