பாம்பிற்கு ராக்கி கட்டிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்…!

பீகாரில் பாம்பிற்கு ராக்கி கட்டிய இளைஞர் உயிரிழப்பு.

பொதுவாக ரக்ஷா பந்தன் அன்று, சகோதரிகள் அவர்களது சகோதரர்களுக்கு ராக்கி காட்டுவர். ஆனால், பீகாரில் வினோதமான முறையில், பாம்புக்கு ராக்கி காட்டியுள்ளனர்.

பீகாரில்,  சரண் என்ற இளைஞன் அவர் வைத்திருந்த 2 பாம்புகளுக்கு அவரது சகோதரிகளை வைத்து ராக்கி கட்ட  வைத்துள்ளார். அப்போது அந்த பாம்பில் ஒன்று, எதிர்பாராதவிதமாக சரணின் காலில் கடித்துள்ளது. இதனையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்துள்ளனர். ஆனால், சரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.