கரூரில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உத்திரபிரதேசத்தில், இளம்பெண் உயிரிழப்பு வழக்கு சம்பந்தமாக உயர் காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அந்தந்த மாநிலங்களே மூன்றாவது மொழியை தேர்ந்தெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, மூன்றாவது மொழி தேர்ந்தெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என அண்ணாமலை கூறி உள்ளது தமிழகத்தில் இந்தி மொழி அமல்படுத்தப்படும் என சூசகமாக கூறுவதாக தெரிகிறது.
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…