மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள லும்தாரி கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதில் சுரங்கத்திற்குள் வேலை செய்து கொண்டு இருந்த 15 தொழிலாளர்கள் சிக்கிக் தவித்தனர்.மேகாலயா அரசும் தொழிலாளர்களை மீட்க்க தேசிய பேரிடர் மீட்புப் படை , போலீசார் உட்பட தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் ஒருமாதம் காலமாக நடைபெற்று வரும் மீட்புப் பணியால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இதையடுத்து சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியை நிறுத்துவது வைப்பது குறித்து மேகாலயா அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்புப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவது மிக பெரும் சவாலாக இருப்பதாக மேகலாய மாநில முதலவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…