இது போன்ற குற்றங்கள் நடப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என முருகன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தெற்குத்திட்டை ஊராட்சி தலைவராகிய ராஜேஸ்வரி என்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அவமதிக்கப்பட்டு தரையில் அமர வைக்கப்பட்டார். இதனால் ஊராட்சி செயலாளர் சுஜாதா அவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி துணைத் தலைவர்கள் மற்றும் தலைவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய ஜாதியின் அடிப்படையில் அவர்களை அவமரியாதையாக நடத்தக் கூடிய நிலைமை தமிழக அரசினால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…
West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…