31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.!

நேற்று 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

வழக்கமான நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ககன்தீப் சிங் பேடி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்ட்டுள்ளார். கமல் கிஷோர், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுப்பையன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராகுல் நாத், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செந்தில் ராஜ், தூத்துக்குடி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உதயசந்திரன், கூடுதல் தொல்லியல்துறை ஆணையர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வினீத், பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின்
மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.