வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு குட்கா சோதனை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….!!!

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு குட்கா சோதனை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….!!!

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு குட்கா சோதனை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமான வரித்துறை சோதனையில், 2016-ல் லஞ்சம் வாங்கியவர்கள் பட்டியல் வெளியானது. பட்டியலில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. மேலும் தலைமை செயலருக்கும், டி.ஜி.பி.க்கும் வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு குட்கா சோதனை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *