தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது  – அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது  என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   அமைச்சர் தங்கமணி கூறுகையில், டிசம்பருக்குள் வடசென்னையில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி  துவக்கி வைப்பார்.2027-க்குள் அனைத்து மின் உற்பத்தி திட்டங்களும் அமலுக்கு வரும் .தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது  என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment