போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திவர் பாஜகவில் இணைந்தார்..?

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த குடியுரிமை எதிர்ப்புச் சட்ட எதிர்ப்புத் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குர்ஜார் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

குஜ்ஜார் கடந்த பிப்ரவரி 1- ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருந்த ஷாஹீன் பாக் பகுதிக்கு சென்று வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர், பொலிஸ் நடத்திய விசாரணையின் போது, குர்ஜார் , அவரது தந்தை கஜே சிங்கும் 2019 முதல் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் என்று போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

அதற்கேற்றாற்போல குர்ஜார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான சஞ்சய் சிங் மற்றும் ஆதிஷி ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி மற்றும் குர்ஜரின் குடும்பத்தினர் இருவரும் இதை மறுத்தனர்.  குஜ்ஜரின் தந்தை 2012 ல் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஆனால், ஒருபோதும் ஆம் ஆத்மி கட்சியுடன் இல்லை என்று அந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரம் காத்திருந்ததால் கோபமடைந்த குர்ஜார், சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறினார். துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, கபில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களை எழுப்பினார். அதே நேரத்தில் சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு போராட்டம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

1 hour ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

4 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

4 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

4 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago