கொரோனாவின் இரண்டாம் அலை – மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!

கொரோனாவின் இரண்டாம் அலை எழுந்துள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கை பிரான்ஸ் நிர்வாகம் அமல்படுத்தியது.

சீனாவிலிருந்து உலகம் முழுவதிலும் வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்த கொடூரமான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரானா வைரஸ். இது பரவ ஆரம்பித்த சில மாதங்களில் காட்டுத்தீ போல பரவியது மட்டுமல்லாமல் பல உயிர்களையும் கொண்டு சென்றது. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடு உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சற்றே இதன் தாக்கமும் வீரியமும் குறைந்து என்று கூறலாம். தற்பொழுது இந்த கொரானா வைரஸ் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க கூடிய முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பறவையா ஆரம்ப காலகட்டத்தில் ஊரடங்கை அறிவித்த பிரான்ஸ் அரசு மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்வுகளை அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் இரண்டாவது முறையாக முழு ஊரடங்கை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அவர்கள் பிறப்பித்துள்ளார். இந்த முழு ஊரடங்கு பிரான்சில் நாளை (அக்டோபர் 30) முதல் டிசம்பர் மாதம் வரையிலும் அமலில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Rebekal

Recent Posts

டி20 அணியை அறிவித்த இர்பான் பதான் ..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

8 mins ago

செட்டிநாடு ஸ்பெஷல்.! பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…

25 mins ago

விவிபேட் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும்… தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களும்…

VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…

33 mins ago

மங்காத்தா படத்தில் விஜய் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா?

Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…

49 mins ago

டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை.!

Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…

59 mins ago

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த விஜயகாந்த்! வலியில் அவர் சொன்ன விஷயம்?

Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…

1 hour ago