செங்கல்பட்டில் குழந்தைகள் வார்டில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை.
செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தாய், சேய் குழந்தைகள் சிறப்பு வார்டில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வார்டில் திடீரென்று மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இது ஒரு தாயும் குழந்தையும் படுத்திருந்த படுக்கையின் மீது விழுந்துள்ளது. ஆனால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.
உடனடியாக குழந்தையை அங்கிருந்து எடுத்துக்கொண்டு, அடுத்த வார்டுக்கு பாதுகாப்பாக சென்று விட்டனர். மேற்கூரை முழுவதும் சேதம் அடைந்த நிலையில் அதை பூசி சரிசெய்யாமல், தெர்மாகோலை வைத்து மறைத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து , எந்த பெற்றோரும் அந்த வார்டில் இருக்க முன்வரவில்லை. மேலும், இது தொடர்பாக மருத்துவமனை முதல்வர் கூறுகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கொண்டு விரைவில் மேற்கூரை சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…