காதலர் தினத்துக்கு எதிர்ப்பு !!ஆண் நாய்க்கு தாலி கட்டிய தர்ம ரக்ஷன சபா மாநில தலைவர்!!!5 பேர் கைது

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு !!ஆண் நாய்க்கு தாலி கட்டிய தர்ம ரக்ஷன சபா மாநில தலைவர்!!!5 பேர் கைது

ஆண் நாய்க்கு தாலி கட்டியதால் தர்ம ரக்ஷன சபாவின் மாநில தலைவர் செல்வம்  உள்ளிட்ட 5 பேரை  காவல்த்துறையினர்  கைது செய்துள்ளனர்.

காதலர் தினம் என்பது, தங்களது அன்புக்குரியவர்களுக்கு பரிசுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது தான், காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது.

காதலை புனிதமாக எண்ணுபவர்களும் உண்டு, காதலை கேவலமாக எண்ணுபவர்களும் உண்டு. குறிப்பாக இந்தியாவில் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

Image result for காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் நாய்க்கு தாலி

இந்நிலையில்  செல்வம் என்பவர் சென்னையில்  காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டியுள்ளார்.

செல்வம் என்பவர்  தர்ம ரக்ஷன சபாவின் மாநில தலைவர் ஆவார். சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வருகிறார்.இவர்  காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாய்க்கு தாலி கட்டியுள்ளார்.

இந்த தகவல் அறிந்ததும் காவல்த்துறையினர் தர்ம ரக்ஷன சபாவின் மாநில தலைவர் செல்வம்  உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் தர்ம ரக்ஷன சபாவின் மாநில தலைவர் செல்வம் தாலி கட்டியது ஆண் நாய் என்று தெரியவந்துள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *