அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை திறக்கும். அதற்கு ஏரியில் குளிக்கும்போது முதலை கடியில் இருந்து தப்பிய நபர், ஒரு எடுத்துக்காட்டு.
அமெரிக்கா, புளோரிடா மாகாணத்தில் உள்ள ஏரி ஒன்றில் கப்பலில் இருந்த நபர் ஒருவர், கடலில் ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு இரண்டு முதலைகள் வந்தது. இதனை பார்த்தும் அவர் சிரித்தப்படியே குளித்துக்கொண்டு இருந்தார். அதில் ஒரு முதலை, திடீரென அவரை தாக்கத் தொடங்கியது.
கண் இமைக்கும் நேரத்தில் அதனைக்கண்ட அந்த நபர், உடனடியாக நீரில் இருந்து வெளியேறி, கப்பலில் ஏறினார். இது தொடர்பான வீடியோ, தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பரவிவருகிறது. நொடியில் உயிர் தப்பிய இந்த மனிதர், அஜாக்கிரதையாக இருந்தால் நொடியில் மரணம் என்பதை விளக்குகிறார்.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…