#VasanEyeCare மருத்துவமனையின் குழும உரிமையாளர் காலமானார்.!

வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் மாரடைப்பால் காலமானார்.

இந்தியா முழுவதும் 160க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டு இயங்கி வருகிறது ‘வாசன் ஐ கேர்’ மருத்துவமனை.

இந்நிலையில், திருச்சியை தலையிடமாக கொண்ட வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் இவருக்கு வயது 52 உடல்நிலை குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இவர், தற்போது மாரடைப்பால் காலமானார் என்று கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment