கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மலையோரப்பகுதிகள், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று மதியத்திற்கு பிறகு பெய்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையின் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது.
இதனால் பொதுப்பணித்துறையினர் உபரிநீரை திறந்து விட்டனர். இன்று அதிகாலையில் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து 17,320 கன அடியாக வந்துகொண்டிருந்தது. அதன் பின்னர் தண்ணீரின் அளவு சற்று குறைந்து தற்போது 9,000 கன அடியாக வந்து கொண்டுஇருக்கிறது.
மேலும் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.90 அடியாக இருந்து வந்தது. அணையிலிருந்து 11,300 கன அடிநீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின்…
X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின்…
Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…
VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…
Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…