கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மலையோரப்பகுதிகள், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று மதியத்திற்கு பிறகு பெய்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையின் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது.
இதனால் பொதுப்பணித்துறையினர் உபரிநீரை திறந்து விட்டனர். இன்று அதிகாலையில் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து 17,320 கன அடியாக வந்துகொண்டிருந்தது. அதன் பின்னர் தண்ணீரின் அளவு சற்று குறைந்து தற்போது 9,000 கன அடியாக வந்து கொண்டுஇருக்கிறது.
மேலும் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.90 அடியாக இருந்து வந்தது. அணையிலிருந்து 11,300 கன அடிநீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…