தனக்குஓ.டி.டி தளங்கள் மீது ஈடுபாடு உண்டு என்றும், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி தளங்கள் காப்பாற்றும் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையுலகமே முடக்கப்பட்டு இருந்த நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான புதிய படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியானது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஓ.டி.டி தளத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய் சேதுபதி க/பெ ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேஷின் பென்குயின், சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத்து போன்ற படங்கள் வெளியானது.
இந்தியில் மொழியில் பத்துக்கு மேற்பட்ட படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளி வந்துள்ளன. இந்நிலையில் ஓ.டி.டி தளத்தில் படம் வெளியிடுவது குறித்து, பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தனக்குஓ.டி.டி தளங்கள் மீது ஈடுபாடு உண்டு என்றும், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி தளங்கள் காப்பாற்றும் என்றும், புதிய படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்காதவர்களுக்கு ஓ.டி.டி தளங்கள் கைகொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விரைவில் ஓ.டி.டி தொடர்களில் நடிக்கலாம் என்று இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…
Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…