மத்தியப் பிரதேச முதல்வருக்கு மருத்துவமனையில் ராக்கி கட்டிய செவிலியர்.!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்  போரோபாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இன்று ரக்க்ஷா பந்தன் பண்டிகை முன்னிட்டு சிவ்ராஜ் சிங் சவுகான் அனுமதிக்கப்பட்ட வார்டில் உள்ள சரோஜ் என்ற செவிலியர் முதல்வர்  சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு ராக்கியைக் கட்டி விட்டார்.

author avatar
murugan