இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு …!வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ரூ.54400000 கோடியாக அதிகரிப்பு ….!

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60%ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,  இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60%ஆக அதிகரித்துள்ளது.2017-18 வருமானவரி தாக்கலின் படி 1,40,139 பேரின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் என கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 3.31 கோடியில் இருந்து 5.44 கோடியாக அதிகரித்துள்ளது என்று  மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment