கேரளாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 25,000 -ஐ தாண்டியது.!

கேரளாவில் இன்று ஓரே நாளில் 1,564 பேருக்கு கொரோனா.

கேரளாவில் இன்று 1,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 3 பேர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து 766 பேர் குணமடைந்தனர். இதுவரை 25,688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.