கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது.!

கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது.!

Default Image

இன்று ஒரே நாளில் கேரளாவில் 339 பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 339 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 6,534 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 149 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 3,710 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 2,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube