வாட்ஸாப்பில் ஒரு செய்தியை அனுப்பிய பிறகு அவற்றை நீக்கும் வசதி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.இருப்பினும்,இந்த அம்சம் ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட செய்திகளுக்கு மட்டுமே நீக்க முடியும்.
இது பயனர்கள் தங்கள் தகவல்தொடர்புகளை நீக்க வாட்ஸ்அப் வழங்கிய ஆரம்ப 8 நிமிட வரம்பிலிருந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் ,இரண்டு நாட்களுக்கு பிறகும் நாம் அனுப்பிய பழைய தகவல்களையும் நீக்கும் புதிய வரம்பை வாட்ஸப் நிறுவனம் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸப்பீட்டா இன் படி,இந்த புதிய வசதியானது தற்போதைய பீட்டா பதிப்பு 2.22.15.8 இல் சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் செய்திகளை நீக்குவதற்கான நேரக் கட்டுப்பாட்டை 2 நாட்கள் மற்றும் 12 மணிநேரம் வரை நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…