வறுமைக்கு விடை கொடுக்க வழி தெரியாமல், மகளுக்கு முடிவுரை எழுதிய தாய்!

வறுமையை போக்க வழியின்றி 6 வயது குழந்தையை கொன்ற தாய்.

உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பலர் வேலைக்கு செல்ல முடியாத காரணத்தினால் வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் உஷாதேவி எனும் பெண் கொரோனா காலகட்டத்தில் மிகக் கொடுமையான வறுமையில் சிக்கியுள்ளார். தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் உஷா தேவி வருமானத்தில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என ஐந்து பேருக்கு உழைத்து சாப்பாடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும் வருமானம் போதாததால் பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளார்.
இந்நிலையில் ஆண் குழந்தைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் பெண் குழந்தை இருந்தால் எதிர்காலத்தில் எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என நினைத்து கலங்கிய உஷாதேவி தனது மனதை கல்லாக்கிக் கொண்டு அவரது மகளை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கூறிய அந்த பெண் வறுமையால் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்ததாகவும் என்ன செய்வதென்று தெரியாமல் தான் தன் மகளை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
Rebekal

Recent Posts

செந்தில் பாலாஜியின் காவல் 35வது முறையாக நீட்டிப்பு!

Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…

10 mins ago

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…

44 mins ago

அவர் ஆர்சிபில இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு ..! டிவில்லியர்ஸ் மனக்குமுறல் !!

AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…

47 mins ago

டீயா.. காபியா.. எது நல்லது?

Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி  இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…

56 mins ago

பிரியங்கா காந்தி பிரதமராவதற்கு முகராசி உள்ளது.. காங். வளாகத்தில் மன்சூர் அலிகான் பேட்டி.!

Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…

2 hours ago

சுரக்காய் வடை செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …

2 hours ago