ஆந்திராவில் ஒரு பெண் ஒருவர் தனது மருமகனுக்கு 67 வகை உணவு செய்து விருந்து வைத்துள்ளார்
ஆந்திராவில் ஒரு பெண் ஒருவர் தனது மருமகனுக்கு 67 வகை உணவு செய்து விருந்து வைத்துள்ளார் வீட்டிற்கு வரும் தனது மருமகனுக்கு தனது கையாலேயே 67 வகை சமைத்து விருந்து அளித்த சம்பவம் மிகவும் வைரலாகி பாராட்டப்பட்டு வருகிறது, அவர் கையால் தனது மருமகனுக்கு பானகம், புதினா ஜூஸ், கேக், தங்கக் காசு பதிக்கப்பட்ட கொழுக்கட்டை, மற்றும் கட்லெட், கோபி 65, இரு வகை ஸ்வீட் பச்சடி, இரு வகை காரப் பச்சடி, இரு வகை பொரியல், இரு வகை கூட்டு, பல வகை குழம்புகள், பலவகை சாதங்கள் என இலை நிறைய சாப்பாட்டு வகைகளை வைத்துள்ளார்.
இவர் சமைத்து பரிமாறிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதற்கு அனைவரும், இப்படி ஒரு மாமியார் கிடைக்க மருமகன் குடுத்து வைக்கவேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…