விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவல்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரம் பகுதியை சேர்ந்த்வர் கருப்பசாமி. இவருக்கு ராஜலக்ஷ்மி என்ற மனைவியும், இரண்டு மகளும் உள்ளது. அவருடைய மகள்கள் இருவரும் ஆடு மேய்க்க சென்றனர். அதில், அவரின் இளைய மகள் மற்றும் வீட்டுக்கு வந்த நிலையில், மூத்த மகளான வசந்த குருலக்ஷ்மியை வீடுதிரும்பவில்லை.
இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அவளின் தங்கையிடம் கேட்கையில், அவள் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தாக கூறினாள். நீண்ட நேரமாகியும் அவள் வீடுதிரும்பாதால், அவளை அவரின் பெற்றோர் ஊர் முழுவதும் தேடி பார்த்தனர்.
நீண்ட நேரமாகியும் அவள் கிடைக்காதால், அவளின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் தீயணைப்பு துறை உதவியுடன் அவளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அங்குள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…