பொறியியல் படிப்புகள் மீதான நாட்டம் குறைவு.?காரணம் வேலைவாய்ப்பின்மையா?

பொறியியல் படிப்புகள் மீதான நாட்டம் குறைவு.?காரணம் வேலைவாய்ப்பின்மையா?

பொறியியல் படிப்புகள் மீது அதிக நாட்டமுடைய மாணவர்கள், தற்போது இளநிலை அறிவியல் படிப்புகள் மீது கவனத்தை திருப்பியிருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2015-16 கல்வியாண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த நிலையில், 2016-17 கல்வியாண்டில் 41 லட்சத்து 60 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில், இளநிலை அறிவியல் படிப்புகளில் 2015-16 கல்வியாண்டில் 43 லட்சத்து 80 ஆயிரமாக இருந்த மாணவர் சேர்க்கை, 2016-17 கல்வியாண்டில், 47 லட்சத்து 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இதற்க்கு காரணம் வேலையில்லா திண்டாட்டமே ஆகும்.பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் அதிகம்பேர் வேலை இல்லாமல் இருப்பதும் ஏதாவது கிடைத்த வேலையை பார்ப்பதுமே ஆகும்.

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *