தோனி இல்லாமல் இந்திய அணி சிறப்பாக செயல்பட முடியும்.!

தோனி இல்லையென்றாலும் சிறப்பாக இந்திய அணி செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 50 கிரிக்கெட் போட்டியில் கடைசியாக விளையாடினர் அதன் பிறகு அவர் எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடவில்லை, இந்நிலையில் தோனி எந்த ஒரு போட்டியிலும் விளையாடாத நிலையில் அவரது பெயர் பிசிசிஐயின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றே கூறலாம், மேலும் தற்பொழுது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி டி 20 போட்டியில் தனது பெயரை இடம்பெற வைப்பார் என்று அணைத்து ரசிகர்களும் காத்துள்ளார்கள்.

இந்நிலையில் கேப்டன் தோனி தோனி இல்லையென்றாலும் சிறப்பாக இந்திய அணி செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார், மேலும் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது என்பதால் தோனி விளையாட வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களும் விருப்பம் தான் ஆனால் அதே சாத்தியம் இல்லாத ஒன்று என நான் கருதுகிறேன் மேலும் தோனி இல்லாத இந்திய அணியை கட்டமைத்து இப்போதே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.