ஜம்மு பனி பொலிவில் சிக்கியுள்ள வாகனத்தை மீட்கும் பனி நடைபெறுகின்றது…!!

ஜம்மு_ காஸ்மீரில் பனி பொலிவால் சாலையில் சிக்கியுள்ள வாகனத்தை மீட்கும் பனி நடைபெற்று வருகின்றது.
தொடர்ந்து வடமாநிலங்களில் பனி பொலிவு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக தலைநகர் டெல்லி , ஜம்மு காஸ்மீரில் கடந்த சில நாட்களாவே பொலிந்து வரும் பனி பொலிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் பனி பொலிவின் தாக்கம் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எதிரே வரும் வாகனங்களை கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவி வருகின்றது.
தொடர் பனி பொலிவால்  ஜம்மு காஸ்மீரில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஸ்மீரில் உள்ள ரஜோரி பகுதியில் பனி பொலிவால் சாலையில் சிக்கி கொண்ட வாகனத்தை பணியை அப்புறப்படுத்தி மீட்கும் பணியை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment