மகாராஷ்டிராவில் இன்று முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள், வழிப்பாட்டு தலங்கள் , சுற்றுலா தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.தற்போது ஒரு சில இடங்களில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .அதன் விளைவாக திரையரங்குகளும், சுற்றுலா தலங்களும் , வழிப்பாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது.எனவே 8 மாதங்களுக்கு பின் இன்று முதல் அங்கு வழிப்பாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது .எனவே மசூதிகள் ,தேவலாயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிப்பாட்டு தலங்களும் இன்று முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் .
மேலும் தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும்,அரசு கூறியுள்ள அனைத்து கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி இன்று மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…